இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வம்பு, வழக்கை எடுத்துக் கூறி வாதம் செய்திடும் வக்கீல் தொழிலை கடத்து தற்கு நமது காந்தியும் பம்பாய் நகரில் ஒரி டத்தில் குடி இருந்தனர். பலகை ஒன்றில் வக்கீல் என்றே எழுதி மாட்டினர். தன்னக் தனியாய் இருந்த காந்தி அந்த வீட்டிலே சமையல் செய்ய வேலை யாளே வைத்துக் கொண்டனர். 75