பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தச் சமயம் காந்தியுமே-தென் ஆப்பிரிக் காவர வேண்டுமென்றே வந்தது கடிதம் அண்ணனுக்கே-உடன் மகிழ்ச்சி அடைந்தனர் காந்தியுமே. ஆப்பிரிக் காவிலே ஒரு வழக்கு-அது அப்துல்லா கம்பெனி யின் வழக்கு. காற்பதி ஞாயிரம் பவுன்வழக்கு-அதை கடத்திட இவரை அழைத்தனராம். கப்பலில் காந்தியும் ஏறிச்சென்ருர்-மிகக் களிப்புடன் டர்பன் ககர் அடைந்தார். அப்துல்லா துறைமுகம் வங்திருந்தார்-அவர் அன்போடு காந்தியைக் கூட்டிச்சென்ருர், 86