பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“வக்கீல் தொழிலை,விட்டுவிட்டு-காம் வாத்தியா ராக மனுப்போட்டும் தக்க தகுதிகள் இல்லையென்றே-ஐயோ, தள்ளிவிட் டாரே என்னசெய்வேன்? பாரிஸ்டர் தொழிலை கடத்திடவே-இந்தப் பம்பாயில் கம்மால் முடியாது. ஊருக்குத் திரும்பிச் செல்வதுதான்-மிக உத்தமம்' என்றே முடிவுசெய்தார் 85