பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்தியை தலைமை ஆசிரியர் கண்டதும், நீங்கள் பி. ஏ. யா?” என்றே கேட்க காந்தியுமே, எஇல்லை. லண்டன் மெட்ரிக்தான். லத்தீன் மொழியும் கற்றவன்கான். லண்டனில் படித்து வந்தவன்கான்' என்ருர். ஆயினும் இவர்பேச்சை ஏற்றுக் கொள்ள வில்லை.அவர்.

  • பி. ஏ. பட்டம் பெற்றவர்தான் பேசிட வேண்டும் இதுபற்றி"

என்றே தலைமை ஆசிரியர் கண்டிப் பாகக் கூறிடவே, காந்தி ஏமாற் றத்துடனே கைகள் இரண்டையும் பிசைந்தபடி விட்டை நோக்கித் திரும்பினரே, வேதனை மிகவும் கொண்டனரே. 84