பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியில் தள்ளினர் டர்பன் ககரில் முதல் வகுப்புச் சீட்டு வாங்கியே ரயிலில் ஏறிப் பயணம் செய்தார் நமது காந்தியே. கிற்கும் சமயம் வழியில் உள்ள கிலையம் ஒன்றிலே கிமிர்ந்து கடந்து வந்தான் ஒருவன்; வெள்ளேக் காரனே ! அந்த வெள்ளைக் காரன் காந்தி இருந்த பெட்டியில் அடிஎ டுத்து வைத்த வுடனே கண்டான் காந்தியை. 'இந்தி யன்ரீ முதல்வ குப்பில் ஏற லாகுமோ ? இறங்கிச் சாமான் வண்டி ஒன்றில் ஏறு' என்றனன். 89