பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் சத்தியாக்கிரகம் கொடுமைகள் எல்லையை மீறிடவே குமுறி எழுந்தனர் காந்தியுமே. திடமாய் அவருடன் பற்பலபேர் சேர்ந்து கிளம்பிடலாயினரே.

  • அடையாளச் சீட்டுப் பெறுவதில்லை.

யாரும்கை ரேகை வைப்பதில்லை. தடைகளை மீறுவோம்" என்றனரே, தலைவராய் காந்தியைக் கொண்டனரே. 95