பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியப் போரை காந்தியுமே சாங்த முறையில் துவக்கினரே. சத்தியம், உறுதி சேர்ந்ததல்ை சத்தியாக் கிரகம்’ என்றனரே. சத்தியாக் கிரகம் செய்துவந்த தலைவாரம் காந்தியின் பின்னுலே, பத்தா யிரத்துக்கும் மேலானேர் படையெனத் திரண்டு வந்தனரே, காக்தியைச் சர்க்கார் பிடித்தனரே, கைதியாய்ச் சிறையில் அடைத்தனரே, சேர்ந்து பலருமே காங்தியுடன், சிறையினில் வாடி வதங்கினரே, இந்தியப் பெண்களும் அஞ்சவில்லை. எதிர்த்துச் சிறைக்குமே சென்றனரே. கந்தமிழ் காட்டு வள்ளியம்மை - நல்லவ ளும்அதில் சேர்ந்தனளே, கேரிய வழியில் போர்புரிந்தார்; - நீதியைக் காத்திடப் போர்புரிந்தார். சோர்வடை யாமலே போர்புரிந்தார், தூயவர் காந்தி தலைமையிலே.