பக்கம்:பாட்டுத் திறன்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35彙 என்று பாட்டுத் திறன் தந்தை வந்து உடனே தராவிட்டால்... தோகையே உன்னைத் தொடமாட்டேன்-என்று இளைஞர்கள் சொல்வது இன்றைய இல்லறம். இஃது, இன்றைய இல்லறம்." மாங்கல்ய மகிமையை மனைவி அறிவாள்; மணவாளன் அறிவான்; இவர்கள் இருவரைவிட மார்வாடியே அதிகமாய் அறிவான். "அவனே அறிவான்' என்ற தலைப்பில் உள்ள கவிதையும், சூரியக் கருப்பையில் சூல் கொள்ளுவதே புகழ், சந்திர ரேகைகள் அந்தப் புகழின் அழகிய இமைகள். கற்பக விரல்களால் உயிர் தொடுத்து ஆன்மாவிற்கு அணியும் அரூப மாலை...புகழ். சமூக கலத்திற்குச் சற்றே உங்கள் இதயச் சன்னலைத் திறந்து வைப்பீர் 9. டிெ. பக். 27.29. 10. தோணி வருகிறது. பக்.98