பக்கம்:பாட்டு பிறக்குமடா.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?O இதுவே வேலை! இதுவே வேலை-என் மகளுக்கோ இதுவே வேலை! புதுப்புது வளையல்கள் போடென்று சொல்வாள்; போட்டபின் கைவளை கழன்ருேடிற் றென்பாள்: மதுமலர் தாரணி மன்னவர் காலை வளநகர் வலம்வரல் அவரது வேலை; கதவிடை மன்னர்கை நெய்யணி வேலைக் காண்பதே என்மகள் அன்ருட வேலை! தொகை வகையாகவே வளையலைத் தோள்மேல் தூக்கித் திரிதலே விற்பவன் வேலை! . பகைவர்க்கோ மகள் மீது பழிதுாற்றல் வேலை! பாலூட்டினுள் எனக்கோ வளைதரல் வேலை 77