பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அன்புப் படையல் நீண்டவன் குணத்தில் தோய்குரு கூரன் நேயத்தோ டருள்கனிச் சாறும் வேண்டிய தளிக்கும் வடமொழி தந்த வித்தக நான்மறைத் தேனும் ஈண்டியெஞ் ஞான்றும் பாய்தலால் அமுதாம் இதயத்தைப் பெற்றிடு சீமத் ஆண்டவன் பாத மலரினில் வண்டாய் அருளினைத் துய்க்க இந் நூலே.