பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

பாண்டிய மன்னர்

இவ்வாறு பல ஆண்டுகள் கழிந்த பிற்பாடு அரசன் தன் நாட்டின் அரசியற் பொறையைத் தலை மகனிடம் தந்து, வனஞ் சென்று தவமியற்றிச் சிவபிரான் திருவருட் பெருமையைச் சிந்தித்து வந்தித்திருந்து, எவரும் எளிதிற் பெறாப் பேறாகிய பேரின்ப நெறியைக் குறுகினான்.