பக்கம்:பாரதச் சிறுவனின் வெற்றிப் பரிசு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளைய பாரதத்தினருக்கு
ஓர் அன்புப் பிரதிநிதி!

தேசிய மகாகவி பாரதியார் அழகாகவே பாடிவிட்டார்:

“பாருக்குள்ளே நல்ல நாடு; பாரதநாடு!”

அருமைப் பாரதத்தின் வாழ்வுக்கும் வளத்துக்கும் வழிகாட்டவும் வழி கூட்டமும் கடமையும் பொறுப்பும் கொண்டவர்கள் நம்முடைய இளைய பாரதத்தினர் அல்லவா? அவர்களது பிஞ்சு நெஞ்சங்கள் அன்டால் வளர்ந்து பாசத்தால் பண்பட்டு நாட்டுப்பற்றினால் செழித்திட வாய்ப்பும் வசதியும் ஏற்பட்டால்தானே நாடும் வீடும் சீரும் சிறப்புmaaக விளங்க முடியும்?

ஆகவே தான், அப்படிப்பட்ட குறிக்கோளுடன் இங்கே பாரதச் சிறுவன் பூபாலன் உங்கள் முன்னிலையிலே