பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக் கவிஞர் சுரதா 15

'வானை அளந்திடுவோம்-புது

வையம் கிறுத்திடுவோம்! தேனைகிகர் தமிழ்க்குத்-துளி

தீங்கு விளைப்போர் பெரும் ஆனைகள் போல்வரினும்-காங்கள்

ஆயிரம் சிங்கங்கள்தாம்'-எனச் சேனை முரசொலித்து-இதைச்

செப்படா தோள் உயர்த்தி!

-சுரதா

இதழ் பொன்னி, 1947 ஏப்ரல்