இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உவமைக் கவிஞர் சுரதா 15
'வானை அளந்திடுவோம்-புது
வையம் கிறுத்திடுவோம்! தேனைகிகர் தமிழ்க்குத்-துளி
தீங்கு விளைப்போர் பெரும் ஆனைகள் போல்வரினும்-காங்கள்
ஆயிரம் சிங்கங்கள்தாம்'-எனச் சேனை முரசொலித்து-இதைச்
செப்படா தோள் உயர்த்தி!
-சுரதா
இதழ் பொன்னி, 1947 ஏப்ரல்