இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வந்தேமரதரம்
24 பிப்ரவரி 1906 விசுவாவசு மார்கழி 13
ஆரியமென்ற பெரும்பெயர் கொண்டவெ
மன்னையின் மீதுதிகழ் அன்பெனு மென்கொடி வாடிய காலை
யதற்குயிர் தந்திடுவான் மாரியெ னும்படி வந்து சிறந்தது
வந்தே மாதரமே மானுயர் பாரத தேவியின் மந்திரம்
வந்தேமாதரமே வீரிய ஞான மரும்புகழ் மங்கிட
மேவி நலாரியரை மிஞ்சி வளைந்திடு புன்மை யிருட்கணம்
வீவுற வங்கமகா வாரிதி மீதி லெழுந்த இளங்கதிர்
வந்தே மாதரமே வாழிந லாரிய தேவியின் மந்திரம்
வந்தே மாதரமே I
காரடர் பொன்முடி வானி மயந்தரு
கங்கை வரம்பினிலும்
கன்னியை வந்தொரு தென்றிசை யார்கலி
காதல் செயா யிடையும்