பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 குயிற் பாட்டு தேவர் சினந்து விட்டாள் சிற்றுயிர்கள் என்னுகும்? ஆவற் பொருளே! அரசே! என் ஆரியரே! 5t) சிந்தையில் நீர் என்மேற் சினங்கொண்டால் மாய்த்திடு (வேன் வெந்தமுலில் வீழ்வேன், விலங்குகளின் வாய்ப்படுவேன், குற்றம் நீர் என் மேற் கொணர்ந்ததனை யானறிவேன் குற்றம்துமைக் கூறுகிலேன், குற்றமிலேன் யானம்ம ! புன்மைக் குரங்கைப் பொதி மாட்டை நான் கண்டு 55 மென்மையுறக் காதல் விளையாடி னேன் என்றீர்; - என்சொல்கேன்! எங்ங்னுய்வேன்! ஏதுசெய்கேன், ஐயனே! நின்சொல் மறுக்க நெறியில்லே, ஆயிடினும் என்மேல் பிழையில்&ல, யாரிதனே நம்பிடுவார்? நின் மேல் சுவை முழுதும் நேராகப் போட்டுவிட்டேன் 60 வெள்விதியே! நீ என்ன மேம்பா(டு) உறச்செய்து செவ்விதின் ஈங்(கு) என்ன என்றன் வேந்தளுெடு சேர்த் (திடினும், அல்லா(து)என்வார்த்தை அவர்சிறிதும் நம்பாமே புல்லாக எண்ணிப் புறக்கணித்துப் போய்விட, நான் அக்கணத்தே தீயில் அழிந்து விழ நேர்ந்திடினும், 65 எக்கதிக்கும் ஆளாவேன், என்செப்கேன்? வெவ்விதியே! 9. குயில் தனது முன்பிறப்பின் கதையை மொழிதல் ‘'தேவனே! என்னருமைச் செல்வமே என்னுயிரே! போவதன் முன்னென் று புகல்வதனைக் கேட்டருள்வீர்! முன்னம் ஒருநாள் முடிநீள் பொதியமலை தன் னருகே நானும் தனியே ஒர் சோலேதனில் மாங்கிளையில் ஏதோ மனதிலெண் ணி விற்றிருந்தேன் 5 ஆங்குவந்தார் ஒர் முனிவர்; ஆரோ பெரியரென்று பாதத்தில் வீழ்ந்து பரவினேன்; ஐயர் என ஆதரித்து வாழ்த்தி யருளிஞர்; மற்றதன்பின், வேத முனிவரே மேதினியில் கீழ்ப்பறவைச் சாதியிலே நான் பிறந்தேன்; சாதிக் குயில்களைப்போல் | {}