பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று எனக்குப் படுகிறது. வாசகர்களும் இதனை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன் . இந் நூலின் முதற்பதிப்பு வெளிவந்த போது அது எதிர் பார்த்ததைக் காட்டிலும் வெகுவிரைவிலேயே விற்றுத்தீர்ந்து விட்டபோதிலும், ஏதேதோ காரணங்களால் மறுபதிப்பு வெளிவர இத்தனை கால தாமதமாகி விட்டது. என்றாலும் மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழா நெருங்கிவரும் சமயத் தில் இந்த இரண்டாம் பதிப்பு வெளி வருவதைக் கண்டு, எனது நூல்களை விரும்பி வரவேற்கும் இலக்கிய ரசிகர்களைப் போலவே நானும் மகிழ்ச்சியடைகிறேன்.' சென்னை, ஆகஸ்டு 1879, 3 ரகுநாதன்