பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பாரதி தமிழ் இந்த விஷயம் தமிழ் காட்டில் பல புத்திமான்களின் மன திலே பட்டு, பெண் விடுதலைக் கr தமிழ் காட்டின் கண்ணே பலமடைந்து வருவதை நோக்குமிடத்தே எனக்கு அளவில்லாத மசிழ்ச்சி யுண்டாகிறது. இந்த விஷயத்திலும் தமிழ்நாடு பூமண் டலத்துக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்குமென்பதில் ஆrேப மில்லை. அடுத்த விஷயம் மத பேதங்களேக் குறித்தது. இதில் பாரத தேசம் முக்கியமாகத் தமிழ்நாடு-இன்று புதிதாக அன்று, நெடுங் காலமாக தலைமையொளி வீசிவருதல் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ராமானுஜர் தமிழ்காட்டில் பிறந்தவர் அன்ருே ? ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதாரம் புரிந்தது தமிழ் நாட்டிலன்ருே ? பறையனைக் கடவுளுக்கு நிகரான காயனராக்கிக் கோயிலில் வைத்தது தமிழ் நாட்டிலன்ருே ? சிதம்பரம் கோயி லுக்குள்ளே நடராஜாவுக்கு ஒரு சங்கிதி, பெருமாளுக்கொரு சங்கிதி. பூநீரங்கத்திலே, பெருமாளுக்கு ஒரு துருக்கப் பெண்ணேத் தேவியாக்கித் துலுக்க நாச்சியார் என்று பெயர் கூறி வணங்கு கிருர்கள். ' எம்மதமும் சம்மதம்” என்ருர் ராமலிங்க ஸ்வாமி. உலகத்திலுள்ள மத பேதங்களேயெல்லாம் வேருடன் களைந்த ஸர்வ ஸமய ஸ்மரஸக் கொள்கையை நிலைநாட்ட வேண்டுமானல், அதற்குத் தமிழ்நாடே சரியான களம். உலக முழுவதும் மத விரோதங்களில்லாமல் ஒரே தெய்வத்தைத் தொழுது உஜ்ஜீவிக் கும்படி செய்யவல்ல மஹான்கள் இப்போது தமிழ் நாட்டில் தோன்றியிருக்கிருர்கள். அது பற்றியே பூமண்டலத்தில் புதிய விழிப்பு தமிழகத்தே தொடங்குமென்கிருேம். மேலே சொன்னபடி, பரிபூரண ஸ்மத்வம் இல்லாத இடத் தில் நாம் ஆண் மக்களுடன் வாழமாட்டோம் ' என்று சொல்லு வதனால் நமக்கு கம்முடைய புருஷராலும், சமூஹத்தாராலும் நேரத்தக்க கொடுமைகள் எத்தனையோயாயினும், எத்தன்மை யுடையனவாயினும் நாம் அஞ்சக் கூடாது. சகோதரிகளே ! ஆறிலும் சாவு , நூறிலும்சாவு ; தர்மத்துக்காக இறப்போரும் இறக்கத் தான் செய்கிரு.ர்கள். பிறரும் இறக்கத்தான் செய்கிருர் கள். ஆதலால், சகோதரிகளே; பெண் விடுதலையின் பொருட்டாக தர்ம யுத்தம்தொடங்குங்கள். நாம் வெற்றி பெறுவோம். நமக்குப் பராசக்தி துணைபுரிவாள். வங்தே மாதரம்.