பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகரிகத்தின் ஊற்று 131 நெறியால் வலிமையோங்கி உலகை கடத்த வேண்டுமென்ற கொள்கையை ஆதரிக்கத் தொடங்கிவிட்டது. இந்த ஆசாரத்தின் ஆரம்பக் கலைகளே மிகவும் ஆச்சரியமாக, உலகத்தாரெல்லாரும் கண்டு வியக்கும்படி யிருக்கின்றன. இனி இக்கொள்கை இந்தி யாவில் மக்களுக்குள்ளே எல்லா வாழ்க்கைத் துறைகளிலும் பூர்ணமாக ஸ்தாபிக்கப்பட்டு விளங்கும் காலத்தைக் கடவுள் விரைவிலே அருள் செய்வாராகுக.