பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

118 இந்நூலாசிரியரின் தமிழ் வாழ்த்துப் பாடல் தமிழரின் பெருமை.சாற்றும் . தனிப்பெருஞ் சான்றாய் நின்றே இமிழ்கடல் உலக மெங்கும் இசையினைப் பரப்பி ஓங்கும் அமிழ்தமே! மக்கட் காக்கும் ஆருயிர் மருந்தே! தேனே! தமிழெனும் ஒப்பில் தாயே! தழைத்து என்றும் வாழி! - சுந்தர சண்முகனார்