பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி. அ. சீனிவாசன் எங்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் மேவிடச் செய் குவையே" தீயும் மண்ணும் திங்களும் மீன்களும் உடலும் அறிவும் உயிரும் உளவே என்றும், தனது வாழ்க்கைக் குறிக்கோள்களை, நாட்டுப் பணிகள் மற்றும் சமுதாயப் பணிகள் பற்றிய கடமைகளை இணைத்து நமக்கு எடுத்துக்காட்டாகத் தனது கருத்துக்களை பாரதி தனது கவிதைகளில் தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும் வடித்துக் காட்டியுள்ளார். கேட்கப் பாட்டும் காண நல்லுலகும் "அகண்ட வெளிக்கண் அன்பே சூழ்க, களித்துரை செய்யக் கணபதி பெயரும் துயர்கள் தொலைந்திடுக என்று மிங்குளவாம் சலித்திடாய், ஏழை தொலையா இன்பம் விளைந்திடுக! நெஞ்சே வாழி, நேர்மையுடன் வாழி' வீழ்க கலியின் வலியெலாம் என்று அச்சத்தைப் போக்கி, கவலையை நீக்கி, சலிப்பு இல்லாமல் கிருதயுகம் தான் மேவுகவே! வாழ்க்கையிலும் வாழ்க்கைத் தொழிலிலும் ஈடுபட பாரதி ஊக்க - - மூட்டுகிறார். எனறும, -- 'நமக்குத் தொழில் கவிதை 'வையகத்தில் அன்பிற்சிறந்த நாட்டிற்குழைத்தல் - - தவமில்லை" இமைப் பொழுதும் சோராதிருத்தல்" எனறும என்றும் 'முயலும் வினைகள் செழிக்கும்" - எனவும், "நாட்டினைத் துயரின்றி நன்க "கலியை நான் கொன்று மைத்திடுவதும் உளமெனும் நாட்டை ஒரு பிழையின்றி பூலோகத்தார் கண் முன்னே, ஆள்வதும் பேரொளி ஞாயிறேயனைய மெய்க்கும் கிருத யுகத்தினையே சுடர் தருமதி யொரு துயரின்றி கொணர்வேன்' எனறும, வாழ்தலும் நோக்கமாக் கொண்டு நின்பதம் நோக்கினேன்" என்றும், "பண்டைச் சிறுமைகள் போக்கி, என் நாவில் பழுத்த சுவைத் தெண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி IB "புதுவினை காட்டும் புண்ணியா மதியினை வளர்க்கும் மன்னே! என்றும், "பாரிடை மக்களே, கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த விரதம் நான் கொண்டனன்"