இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கபிலர் மறைவு 91
இவ்வுடம்பைத் தீக் கடவுளுக்கு உணவாக்கிப் பாரி யோடு கலந்துகொண்டார். -
அவ்விருவருடைய நட்பின் பெருமையைத் தமி ழுலகத்துச் சான்ருேர் வியந்து பாராட்டினர். கபிலர் தீக்குளித்த இடத்தில் ஒரு கல்லை நாட்டி அவ் விடத்தில் உள்ள மக்கள் வழிபட்டார்கள். அந்தக் கல்லுக்குக் கபிலக் கல் என்ற பெயர் வழங்கியது.*
. . இருக்கோவல் வீரட்டத்தில் உள்ள சிவாலயத் தில் செய்யுளுருவத்தில் அமைந்திருக்கும் கல்வெட்டி லிருந்து இந்தச் செய்தி தெரியவருகிறது. - . . .