பக்கம்:பாரி வேள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. பாரி வேள்

பாரி புலவர் உள்ளத்தில் வாழ்ந்தான். அவன்

புகழ் புலவர் பாக்களில் விரிந்தது. இன்றளவும் பாரி யைப் புலவர்கள் பாடிக்கொண்டே வருகிருர்கள். தமிழ் இலக்கியத்தில் அவனுடைய வரலாற்ருேடு தொடர்புடைய பாடல்கள் ஒளி விடும் மணிகளாகத் திகழ்கின்றன. பாரி வேள் புகழுடம்பில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/105&oldid=583923" இலிருந்து மீள்விக்கப்பட்டது