இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உருவாக்கப்பெற்றது. கற்பனையினால் நிகழ்ச்சிகளை விரித்து, உரையாடலைக் கூட்டி, வரலாற்றைத் தொடர்புடையதாக்கி யிருக்கிறேன். பாரியின் பண்புகளையும் கபிலருடைய உணர்ச்சிகளையும் படிப்பவர்கள் உள்ளத்தில் பதியச் செய்யவேண்டு மென்பது என் ஆசை. அது எம்மட்டில் நிறைவேறி யிருக்கிறதென்பதை இதைப் படிக்கும் அன்பர்கள் தாம் சொல்லவேண்டும்.
கல்யாணபுரம், மயிலாப்பூர் 14—11—-54}கி. வா. ஜகந்நாதன்