பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 மத்திய அரசு புரட்சிக் கவிஞருக்கு அஞ்சல் தலை வெளி யிடவேண்டும். நியாயமான கோரிக்கைகளுக்காக திராவிடர் கழகம் புரட்சிக் கவிஞர் விழாவில் குரல் கொடுக்கும். புரட்சிக் கவிஞரின் கருத்தை திக்கெட்டும் சேர்ப் போம். சமுதாயப் புரட்சிக்கு புரட்சிக் கவிஞர் கொட்டிய போர்முரசத்தின் ஒலியை-எங்கெங்கும் கேட்க வைப் போம். புரட்சிக் கவிஞர் வாழ்க!