பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 1982 ஏப்ரல் 30ல் திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக் கழகம் தொடங்கப்பெற்றது. பாரதிதாசன் பரம்பரையில் கவிதை இயற்றிவரும் புத்தனேரி சுப்பிரமணியத்துக்கு தமிழக அரசு பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கியது. திராவிடர் கழக இலக்கிய அணி சார்பாக 1982ல் பாரதிதாசன் விழா கொண்டாடிச் சிறப்பித்தனர்.