பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ { வள்ளல் பாவேந்தன் டாக்டர். இரா. இளவரசு பேச்சும் மூச்சும் தமிழாகவே வாழும் பேராசிரியர். பாவேந்தர் கவிதை உலகில் ஒளியாகத் திகழ்பவர். ೫ುಗೆ தம் காதல் துணவியாரும் தமிழ்ப் பேராசிரியை. - இருவரும் ஆய்வு எழுதிப்பட்டம் பெற்றவர்கள். வள்ளல் பாவேந்தன்' என்னும் இக்கவிதை, விடுதல்ை என்னும் நூலில் உள்ளது. பாவேந்தரின் கவிதை வானில் பறக்க நம்மை அழைத்துச் செல்கிறது. இக் கவிதை. இக் கவிதையின் சுவை கண்டு எடுத்துத் தந்தவர் பேராசிரியரின் மாணவர் முல்லை. மு.பழநியப்பன். 2713–5