பக்கம்:பாலும் பாவையும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பார்க்கவில்லை. வா. வா!” என்று தன்னை அன்புடன் அனைத்துக் கொள்வதற்காகக் கைதுக்கி வரவேற்கும் அலை கடலை நோக்கி அவள் ஓடினாள், ஓடினாள், ஒடிக்கொண்டே இருந்தாள் பாவம், மரணம் அவள் உயிரை மாய்க்கலாம்; உடலை மாய்க்கலாம்; உள்ளத்தை மாய்க்கலாம்-நீதியற்ற சமூகத்துக்கு முன்னால் அவள் நெஞ்சறிந்து ஏற்றுக்கொண்ட பழியை அதனால் மாய்க்க முடியுமா, என்ன? "நல்லவர்கள் வாழ்வதில்லை நானிலத்தின் தீர்ப்பு!”