இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
130 இ. புலவர் கா. கோவிந்தன் உறுக-அடைக 16. வளி தரும் செல்வன்-காற்றுக் கடவுள்; 19. தெருமரல்-மனங்கவலற்க; 20. வறன்-மழை பெறா வறுமை, ஓடின்-சென்று பரவின்; வான்-மழை;21. நிறன் ஓடின்- நிறம்கெடின்; பசலை படரின் 27, அறன்-அறக்கடவுள்; ஒடி-விரைந்து சென்று; விலங்கின்று-காட்டின் கொடுமைகளை விலக்கிற்று.