பக்கம்:பாலைச்செல்வி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 இ. புலவர் ಆಗ. கோவிந்தன் யுறுதலல்லது, நினக்குக் கூறுவதொன்றும் எம்பால் இல்லை!" எனக் கூறி வருந்தினாள். 'உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம் கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறுஆகுதல் பண்டும் இவ்வுலகத்து இயற்கை; அஃது இன்றும் புதுவது அன்றே; புலனுடை மாந்திர்! தாய், உயிர் பெய்த பாவை போல, 5 நலன்உடையார் மொழிக்கண்தாவார்; தாம்தம்நலம் தாதுதேர் பறவையின் அருந்து இறல்கொடுக்குங்கால் ஏதிலார் கூறுவது எவனோ, நின் பொருள் வேட்கை? நறுமுல்லை நேர்முகை ஒப்ப நிரைத்த செறிமுறை பாராட்டி னாய்; மற்றுளம் பல்லின் 10 பறிமுறை பாராட் டினையோ? ஐய! நெய்இடை நீவி, மணிஒளி விட்டன்ன ஐவகை பாராட்டினாய்; மற்றுஎம் கூந்தல் செய்வினை பாராட் டினையோ? ஐய! குளண்அணி தாமரைப் பாசரும்பு ஏய்க்கும் 15 இளமுலை பாராட்டினாய்; மற்றுளம் மார்பின் தளர்முலை பாராட் டினையோ? ஐய! என வாங்கு, அடர்பொன் அவிர்ஏய்க்கும் அவ்வரி வாடச், சுடர்காய் சுரம்போகும் நூம்மை; யாம் எங்கண் 20 படர்கூற நின்றதும் உண்டோ, தொடர்கூரத் துவ்வாமை வந்தக் கடை?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/168&oldid=822174" இலிருந்து மீள்விக்கப்பட்டது