பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிச்சாறு முதல் தொகுதி (வேறு) ருசு.மேகந் தூங்கும் வான்பொரு நின்று மென்றமிழ் நின்று (காண்குதுபோல் மாகந் தோங்கு செந்நூ லுரடாய் மாநிலங் காணும் வகை (யாலே தாகந் தாங்கு மென்னுள வாசை தணியாய் நெஞ்சுள் (வாழ்வாளே பாகம் புனல்பாய் செந்தமிழ் நாட்டுப் பாவரசி என் நாவரசீ! (வேறு) கo. வேட்டல் நெஞ்சின் வாழ்வே! ஒளியே! வேறெம் i2 (மொழிக்குந் தாயேவுன் னோட்டம் எல்லாஞ் செந்தமிழ் நாட்டின் நோதீர்க் கன்றோ (எம்போல ஊட்டங் கொள்ளும் பாவலர் நெஞ்சில் உறைவோளே - (நாவுரையாளே வாட்டங் கண்டாய் கதிராய் என்றன் வன்பனி போக்கெந் (தமிழ்த்தாயே! - 1953