பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

80

கூற்றை விளித்தனரோ?

தமிழ்ப்பகை ஆயிரம் சேர்வதுண்டோ? தமிழ்த் தான்ய மறுப்பதுண்டோ - அவள் தலையை அறுப்பதுண்டோ? - உடன் சிமிழ்த்தெழுவாய் தமிழா! நறுந் தாய் துயர் சேயும் பொறுப்பதுண்டோ? - இட - நேரம் நிறுப்பதுண்டோ?

எத்தனை ஆயிரம் காலமடா தமிழ்க்

கின்னல் விளைத்திருப்பார் ? - தடை பண்ண முளைத்திருப்பார்? - எறும்

பத்தனையே அவர் சேர்ந்திடினும், களி றேற்றை வளைத்தனரோ? - பெருங் கூற்றை விளித்தனரோ ?

ஒத்திருப்பார் ; பிழைப்பார்; எனஎண்ணினை! ஊறு நினைந்துவிட்டார் - சின ஊற்றில் நனைந்துவிட்டார்! - இனிச் செத்துவிட்டார்; பிழையார் என எண்ணிடு; சீறி இணைந்துவிட்டால் - ஒரு சேர முனைந்து விட்டால்!

- 1968