பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

224

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

சீரழிப் பதுவே! இஃதைக்

கூர்ப்பான பார்வை கொண்ட - கொள்கையர் உணர்வார் ! காட்டிக் கொடுப்பவர் உணரார் என்க: -

- # 99 |

சிறை வைப்பதால் ஆட்சியின் குறைகள் - சீராகிப் போகுமா?

இருந்து பார்த்தால்தான் தெரியும் இலாவிடில் சிறைத்துன்பம் எவ்வாறு புரியும் இருந்து

மருந்துக் காகிலும் ஒருநாள், ஒரு பொழுது மானத்திற் காயினும் ஒருமுறை, ஓர் இரவு திருந்திடு வார்கள் எனும்நம்பிக் கையில் திருடரை முரடரை வைக்கின்ற சிறையில் இருந்து)

மூட்டைப் பூச்சியும் சிக்களொடு கொசுவும் முடைநாற்றச் சாய்க்கடை நீரும்,கழிவறையும் வேட்டை யாடிடும் காவலரும் நிறைந்து

விணர்கள் குவித்திடும் சிறைக்குள் இரவு இருந்து