பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

உறும்பே கறங்குக! உறும்பே கறங்குக! உறும்பே கறங்குக, நீ! - உறும்பே ரிடும்பினும் உணர்வுளோம் யாமென உறும்பே கறங்குக, நீ! ... . . . -

- 1952

நமக்கோள் ஏவல்!

திரவிடத்தின் மக்கட்குத் தீந்தமிழின் ஆற்றல்தான் அவர்தம் மூச்சு! திளைக்காத வெற்றிக்குச் சொல்லேதான் அவர்கையுள் வாளின் வீச்சு! x- ... . கருவிடத்தின் குழந்தையினுக் குடலுற்றில் விளைத்திடுக தமிழின் ஆவல்! . . . கணித்தமிழ்க்குத் தொண்டாற்றி மாய்ந்திடுவோம் என்பதுவே நமக்கோ ரேவல்! -

- 1951