பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

13

கடந்துள்ள ஆண்டி லெல்லாம் கணக்கிட்டால், தமிழ்நாட் டார்க்கு, - நடந்துள்ள கொடுமை மிஞ்சும்! நரிகளின் அமைச்சால், நாட்டில் . . . . . . . . . படர்ந்துள்ள தீமை, எண்ணப் படுதற்கொன் னாதே! இன்னும் . - -- தொடர்ந்துள்ள திட்ட மெல்லாம். உமிமூட்டை எவ்வா றுய்வோம்? . . . " 5

தனியர சேற்போம்! அன்றித் தமிழராய்ப் பொருது மாள்வோம்! - இனியர சாளு வோர்கள் ஏய்த்திடு

வார்கள்! நாமும் . . . . . . . . .”. முனியாது நின்றால் மாற்றார் மிதிபட்டே. இறந்து போவோம்; : - - - "குனிதொழில் வேண்டாம் என்ற கொள்கையில் உய்வோம் வாரீர்! - - 5

- 1955