இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வேருக்கு முன்முளையும் வித்தும் நுணித்தாய்ந்து பாருக்குள் முந்தியது பைந்தமிழே என்றறைந்தாய் அஞ்சொல்நுண் தேர்ச்சி அறிஞநீ ஓய்வுபெறத் துஞ்சினாய் கொல்லோ துணிந்து!
கடல்கொண்ட தென்குமரி நீணிலமே மாந்தன் உடல்கொண்ட தென்றபே ருண்மை - திடமாய் அடித்தடித்துச் சொல்லினையே அண்ணல்நின் போல
முடித்தெடுத்துச் சொன்னார் எவர்!
- புலவர் இறைக்குருவனார்
தமிழ்மன்,
அறக்கட்டகை
சென்னை
600
017
‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,
35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,
தியாகராயர்நகர், சென்னை - 17.