இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒரு சொல்லைக் கேட்டவுடன் ஓராயிரம் சொற்கள் அருவியெனப் பொழிகின்ற அனைத்து மொழிப் பெருஞ்செல்வ தாய்வாழ மருந்துண்ணும் சேய்போலும் வாழ்வுடையாய் ஆய்தமிழுக் காட்பட்டோர் வாழஇனும் வழியிலையோ அமிழ்தாம் மொழிவளர அனைத்தையும்நீ தந்து யர்ந்தாய் தமிழ்த்தாயின் தண்ணருளால் தழைத்தென்றும் வாழியவே.
- பாவாணர் மணிவிழாக்குழு
தமிழ்மன்
அறக்கட்டகை
சென்னை
600
017
‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,
35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,
தியாகராயர்நகர், சென்னை - 17.