உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




162

தி.பி. 2011 (1980)

தி.பி. 2012 (1981)

கட்டுரை வரைவியல்

சென்னையில் உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் புலவர் அ.நக்கீரனார் தலைமை தாங்கினார்.

Lemurian Language and its

Ramifications - An Epitome' எனும் நூல் 52 பக்க அளவினதாக உருவாக்கப்பட்டது.

மதுரையில் நடைபெற்ற

‘ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று “மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் ” என்னும்

ஆய்வுக் கட்டுரை படித்துத் தமிழர் தம் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டிப் பேசினார்.

சுறவம் 2ஆம் நாள் “சனவரி 15-ல் இரவு 12.30க்கு இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்தார்”