இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
162
தி.பி. 2011 (1980)
தி.பி. 2012 (1981)
கட்டுரை வரைவியல்
சென்னையில் உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் புலவர் அ.நக்கீரனார் தலைமை தாங்கினார்.
- Lemurian Language and its
Ramifications - An Epitome' எனும் நூல் 52 பக்க அளவினதாக உருவாக்கப்பட்டது.
- மதுரையில் நடைபெற்ற
‘ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று “மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் ” என்னும்
ஆய்வுக் கட்டுரை படித்துத் தமிழர் தம் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டிப் பேசினார்.
சுறவம் 2ஆம் நாள் “சனவரி 15-ல் இரவு 12.30க்கு இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்தார்”