உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 22.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழ்க்கைச் சுவடுகள்

தி.பி. 2001 (1970)

தி.பி. 2002 (1971)

தி.பி. 2003 (1972)

தி.பி. 2004 (1973)

தி.பி. 2005 (1974)

தி.பி. 2009 (1978)

தி.பி. 2010 (1979)

8 சிறப்பாசிரியராகப் பாவாணர் பெயர்தாங்கி உலகத் தமிழ்க் கழக மாதிகையாக ‘முதன்மொழி' வெளிவந்தது.

பரம்பு மலையில் நடைபெற்ற பாரி விழாவில் “செந்தமிழ் ஞாயிறு” என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தனர்.
தஞ்சையில் பாவாணர் தலைமையில் உலகத் தமிழ்க் கழக மாநாடு - தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு” மாநாடாக நடந்தது.

"தமிழர் வரலாறு"

"தமிழர் மதம் ” நூல்கள் வெளியீடு

"வேர்ச்சொல் கட்டுரைகள்” நூல் வெளியீடு

செந்தமிழ்ச் சொற்ப்பிறப்பியல்

பேர அகரமுதலித் திட்ட இயக்குநராகத் தமிழ் நாட்டரசின் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் அமர்த்தப்பட்டார்.

-

செ.சொ.பி.பே.மு. முதல் மடலம் முதல் பகுதி அவரின் மறைவிற்குப் பிறகுதான் தி.பி. 2016இல் (1985) வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-

‘மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை” நூல் வெளியீடு

"தமிழிலக்கிய வரலாறு’”

நூல் வெளியீடு

அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.

அவர்களால் ‘“செந்தமிழ்ச் செல்வர்”

என்னும் பட்டமளித்துச்

சிறப்பிக்கப்பட்டார்.

161