வாழ்க்கைச் சுவடுகள்
தி.பி. 2001 (1970)
தி.பி. 2002 (1971)
தி.பி. 2003 (1972)
தி.பி. 2004 (1973)
தி.பி. 2005 (1974)
தி.பி. 2009 (1978)
தி.பி. 2010 (1979)
8 சிறப்பாசிரியராகப் பாவாணர் பெயர்தாங்கி உலகத் தமிழ்க் கழக மாதிகையாக ‘முதன்மொழி' வெளிவந்தது.
- பரம்பு மலையில் நடைபெற்ற பாரி விழாவில் “செந்தமிழ் ஞாயிறு” என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தனர்.
- தஞ்சையில் பாவாணர் தலைமையில் உலகத் தமிழ்க் கழக மாநாடு - தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு” மாநாடாக நடந்தது.
"தமிழர் வரலாறு"
"தமிழர் மதம் ” நூல்கள் வெளியீடு
- "வேர்ச்சொல் கட்டுரைகள்” நூல் வெளியீடு
செந்தமிழ்ச் சொற்ப்பிறப்பியல்
பேர அகரமுதலித் திட்ட இயக்குநராகத் தமிழ் நாட்டரசின் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் அமர்த்தப்பட்டார்.
-
செ.சொ.பி.பே.மு. முதல் மடலம் முதல் பகுதி அவரின் மறைவிற்குப் பிறகுதான் தி.பி. 2016இல் (1985) வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
‘மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை” நூல் வெளியீடு
"தமிழிலக்கிய வரலாறு’”
நூல் வெளியீடு
அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.
அவர்களால் ‘“செந்தமிழ்ச் செல்வர்”
என்னும் பட்டமளித்துச்
சிறப்பிக்கப்பட்டார்.
161