இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஐயிரு திங்கள் அணிவயிறு தாங்கி ஈன்றிரு கொங்கைப் பாலமு தூட்டி வளர் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாயின் உவகைக்குப் பாவாணர் தரும்தமிழ் மரபுரை; மனம்மட்டும் குளிரும் தந்தை மகிழ்ச்சியின் மனமும் வயிறும் மார்பும் குளிரும்
தாயின் மகிழ்ச்சி மிகப்பெரி தாகலின்
தனித்துக் கூறப் பட்டதென் றறிவிரே!
- புலவர் அ.நக்கீரன்
தமிழ்மவூ
அறக்கட்டை
சென்னை
600
017
‘பெரியார் குடில்’
பி.11. குல்மொகர் குடியிருப்பு,
35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,
தியாகராயர்நகர், சென்னை - 17.