உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள்

தி.பி.1933 (1902)

தந்தை

தாய்

தி.பி. 1938 (1907)

திருநெல்வேலி மாவட்டம், சுறவம் - 26ஆம் நாள் (7.2.1902) சங்கரநயினார் கோயிலில் பிறந்தார்.
ஞானமுத்து
பரிபூரணம்
வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் மிசௌரி

தொடக்கக் கல்வி : நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப்

பள்ளி.

உயர்நிலைக் கல்வி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, திருச்சபை விடையூழிய உயர்நிலைப் பள்ளி (9,10,11 - வகுப்பு)

தி.பி.1950-52(1919-21) : முகவை மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள சீயோன் நடுநிலைப் பள்ளியில் முதற்படிவ ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.

தி.பி. 1952-53(1921-22) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில் (தாம் பயின்ற பள்ளி) உதவி ஆசிரியராய்ப் பணியாற்றினார்.

தி.பி. 1955 (1924)

தி.பி. 1956 (1925)

தி.பி. 1957 (1926)

மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றி பெற்றார். (இவ்வாண்டில் பாவாணரைத் தவிர வேறெவரும் வெற்றி பெறவில்லை).

“கிறித்தவக் கீர்த்தனங்கள்" - நூல் வெளியீடு.

உதவித் தமிழாசிரியர்,

கெல்லற்று

திருவல்லிக்கேணி கெல்லற்று

பள்ளியில் பணியாற்றினார்.

சென்னை,

உயர்நிலைப்

தமிழாசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார்.

“சிறுவர் பாடல் திரட்டு" நூல் வெளியீடு.

திருநெல்வேலி, தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் இவர் ஒருவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.