உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

தி.பி.1981 (1950)

தி.பி.1982 (1951)

தி.பி.1983 (1952)

தி.பி. 1984 (1953)

தி.பி. 1985 (1954)

தி.பி. 1986 (1955)

தி.பி. 1987 (1956)

தி.பி. 1988 (1957)

தி.பி.1990 (1959)

தி.பி. 1991 (1960)

தி.பி.1992(1961)

219

கல்லூரியில் பயின்றார் என்பது ஈண்டு

குறிப்பிடத்தக்கது.

“உயர்தரக் கட்டுரை இலக்கணம்” (மு.பா.) - நூல் வெளியீடு.
“உயர்தரக்கட்டுரை இலக்கணம்” (இ.பா.)

வெளியீடு.

"பழந்தமிழாட்சி' - நூல் வெளியீடு.

முதல்தாய்மொழி அல்லது

""

விளக்கம் நூல் வெளியீடு.

தமிழ்நாட்டு வெளியீடு.

"

விளையாட்டுகள்

நூல்

தமிழாக்க

நூல்

பெரியார் ஈ.வே.ரா. தலைமையில் நடைபெற்ற சேலம் “தமிழ்ப் பேரவை” இவரின் தொண்டைப் பாராட்டித் 'திராவிட மொழிநூல் ஞாயிறு' எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
“தமிழர் திருமணம்” – நூல் வெளியீடு.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பணியில் சேர்ந்தார்.

திசம்பர் 27, 28, 29-ல் தில்லியில் நடைபெற்ற அனைத்திந்தியக் கீழைக் கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட ‘தென்மொழி' இதழ் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தொடங்கப் பெற்றது. தனித்தமிழியக்க வளர்ச்சிக்கு இவ் விதழ் இன்றளவும் பெரும் பங்காற்றி வருகிறது.
தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல்லாக்கத் தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித் தமைக்காகத் தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு ஆளுநரால் அவருக்குச் செப்புப் பட்டயம் வழங்கப் பட்டது.
"சென்னைப் பல்கலைக்கழக அகராதியின் சீர்கேடுகள் - நூல் வெளியீடு.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால் எனக்கு வறுமையும் உண்டு, மனைவியும், மக்களும் உண்டு - அதோடு எனக்கு மானமும்