உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

தி.பி. 1994 (1963)

தி.பி. 1995 (1964)

தி.பி. 1997 (1966)

உண்டு

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேறினார். என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார்.

துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு. : மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் - “தமிழ்ப் பெருங் காவலர்” என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. : இசைத்தமிழ்க் கலம்பகம்

66

'பண்டைத் தமிழ நாகரிகமும், பண்பாடும்" 'உலக உயர்தனிச் செம்மொழி" (The Primary Classical Language of the World) என்னும் நூல்கள் வெளியீடு.

"9

தி.பி. 1998 (1967)

"தமிழ் வரலாறு"

தி.பி. 1999 (1968)

தி.பி. 2000 (1969)

தி.பி. 2002 (1971)

"வடமொழி வரலாறு

22

"The Language Problem of Tamilnadu and Its Logical Solution" என்னும் நூல்கள் வெளியீடு. : “மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம்" இவரின் மணிவிழாவைக் கொண்டாடி "மொழிநூல் மூதறிஞர்” எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. -6-10-1968-ல் இவரைத் தலைவராகக் கொண்டு “உலகத் தமிழ்க் கழகம்” தோற்றுவிக்கப்பட்டது.

66

"இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?" 'வண்ணனை மொழிநூலின் வழுவியல்" என்னும் நூல்கள் வெளியீடு.

பறம்புக்குடியில் உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு. இம் மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் முனைவர் சி. இலக்குவனார், முனைவர். வ. சுப. மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தது குறிப்பிடத் தக்கது.

இம் மாநாட்டில் "திருக்குறள் தமிழ் மரபுரை "இசையரங்கு இன்னிசைக் கோவை" "தமிழ் கடன்கொண்டு தழைக்குமா? நூல்கள் வெளியீடு.

66

பறம்புமலையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்ற பாரி விழாவில் பாவாணர்

""