220
தி.பி. 1994 (1963)
தி.பி. 1995 (1964)
தி.பி. 1997 (1966)
உண்டு
―
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேறினார். என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார்.
- துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு. : மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் - “தமிழ்ப் பெருங் காவலர்” என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. : இசைத்தமிழ்க் கலம்பகம்
66
'பண்டைத் தமிழ நாகரிகமும், பண்பாடும்" 'உலக உயர்தனிச் செம்மொழி" (The Primary Classical Language of the World) என்னும் நூல்கள் வெளியீடு.
"9
தி.பி. 1998 (1967)
- "தமிழ் வரலாறு"
தி.பி. 1999 (1968)
தி.பி. 2000 (1969)
தி.பி. 2002 (1971)
"வடமொழி வரலாறு
22
"The Language Problem of Tamilnadu and Its Logical Solution" என்னும் நூல்கள் வெளியீடு. : “மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம்" இவரின் மணிவிழாவைக் கொண்டாடி "மொழிநூல் மூதறிஞர்” எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. -6-10-1968-ல் இவரைத் தலைவராகக் கொண்டு “உலகத் தமிழ்க் கழகம்” தோற்றுவிக்கப்பட்டது.
—
66
"இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?" 'வண்ணனை மொழிநூலின் வழுவியல்" என்னும் நூல்கள் வெளியீடு.
- பறம்புக்குடியில் உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு. இம் மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் முனைவர் சி. இலக்குவனார், முனைவர். வ. சுப. மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தது குறிப்பிடத் தக்கது.
―
இம் மாநாட்டில் "திருக்குறள் தமிழ் மரபுரை "இசையரங்கு இன்னிசைக் கோவை" "தமிழ் கடன்கொண்டு தழைக்குமா? நூல்கள் வெளியீடு.
66
- பறம்புமலையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்ற பாரி விழாவில் பாவாணர்
""