10
"முண்டை விளைபழம்”
பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்
முள் - முட்டு - முட்டை
(பதிற். 60:6)
முள் - (முண்) - முணம் - முணங்கு. முணங்குதல் = உள்
வளைதல்.
முணம் - முடம் = வளைவு.
முடம் - முடங்கு. முடங்குதல் = வளைதல்.
முடங்கு-மடங்கு. முடங்கு - முடக்கு = மடக்கு.
முடம் - (முடல்) - முடலை = குறடு, உருண்டை. முண்டு - மண்டு. மண்டுதுல் = வளைதல்.
மண்டு - மண்டி, மண்டியிடல் = முழங்காலை மடக்குதல்.
மண்டு - மண்டலம், வட்டம். நாட்டுப்பகுதி, காலப்பகுதி, நூற் பகுதி.
கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் என்னும் வழக்குக்களை நோக்குக.
மண்டலம் - மண்டலி, மண்டலித்தல் = செய்யுளின் எல்லா அடிகளும் அளவொத்து வருதல். ஈறு தொடங்கியில் (அந்தாதியில்) முதலும் ஈறும் ஒன்றித்து வருதல்.
மண்டலம் - மண்டிலம் =
1.வட்டம்
2.வட்டக் கண்ணாடி.
3.வட்டமான சுடர்.
(ஞாயிறு, திங்கள்)
4.நிலப் பகுதி.
"மண்டிலத் தருமையும்"
(தொல்.அகத்.41)
5.அளவொத்த அடிகளைக் கொண்ட
செய்யுள்.
அ - இ. அலம்-இலம்.
ஒ.நோ. அனம் - இனம். எ.டு.பட்டனம் - பட்டினம்.
-
இந்திய ஆரியர் பிற்காலத்தில் தமிழரொடு தொடர்பு கொண்ட பின்னரே, சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கையான இலக்கிய நடை