துளு
111
இடைச்சொல்
வியப்பு : ஆஹா,ஓ,ஒஹோ, அப்ப இரக்கம் : அய்யோ, அய்யப்ப
வெறுப்பு : ஹே, சீ, சீச்சி
வினா : ஆ, னா,ஏ, யேனி? (என்று?)
சுட்டு : ஆ, ஆது, ஆனி (அன்று) அடெ (ஆண்டு), அவுளு (அவண்).
இடம் : கைதளு (கிட்ட), முட்ட (கிட்ட), மித்து (மேல்), உளயி (உள்), பிடயி (வெளி), சுத்த (சுற்றும்), யெதுரு, பிரவு (பிறகு).
காலம் : கடெச (கடந்து), பேக (வேகம்).
படி : மெல்ல, நிடுப (நெடுக்க), வொட்டுகு (கூட), ஒப்ப, தேற்றம்-ஏ (ஈயெ).
தொடர்ச்சொல் : அக்கக்க (அக்கக்காய்), சுத்த முத்த (சுற்று முற்றும்),ஆணுபிலி, நீருகுட்ட (dropsy), அடிமேலு முதலியன. சொற்றொடர்
அரசு ஆளுவெ = அரசன் ஆள்கிறான். கடலு மல்லெ ஆதுண்டு = கடல் பெரிதாயிருக்கின்றது. யென குதுரெகு நினகுதுரெ மல்லெ= என் குதிரைக்கு நின் குதிரை பெரிது. ஆயெ தனனு தானெ ஹாக்கொண்டே = அவன் தன்னைத்தானே அடித்துக் கொண்டான்.
மல் = பருமை. மல்லல் - வலி. "மல்லன்மழவிடை யூர்ந்தார்க்கு' (சிலப். 17, கொளு.) மல்கு = மிகு, மல்லல் மிகுதி (சூடா.) “மல்லல் வளனே (தொல். சொல். 303).
பழமொழிகள்
=
உப்பு தீந்தினாயெ நீரு பர்வெ = உப்புத் தின்றவன் நீர் பருகுகிறான்.
கர்ம்பு சீபெ அந்துது பேரு முட்ட அக்கியட தீவியதென்று வேர்முட்டத் தின்னக்கூடாது.
=
கரும்பு
கரும்பு இனிக்கிறதென்று வேரோடு தின்னலாமா? (தமிழ்)