உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

திரவிடத் தாய்

தானு களுவ ஆண்ட ஊரு களுவெகெ = தான் கள்ளனானால் ஊருங் கள்வனாம்.

தான் திருடி அசலை நம்பான் (தமிழ்).

பஜெ இத்தினாது காரு நீனொடு நீட்டவேண்டும்.

=

பாயிருக்கிற அளவு கால்

பல்லடு குள்ளுது பரண்டு பத்தியெ = பள்ளத்திற் குந்திக் குட்டி (அரை)த் தவளையைப் பிடித்தான். பறழ் - பரண்டு (?).

மல்ல புதெ மெல்ல ஜாவொடு = மல்ல (பெரிய) பொதியை மெல்ல இறக்கவேண்டும்.

தன தரெகு தன கை - தன்கையே தனக்குதவி (தமிழ்).

காலொகு தக்க கோல, தேசொகு தக்க பாஷெ, தாளொகு தக்க மேள = காலத்துக்குத் தக்க கோலம், தேசத்துக்குத் தக்க பாசை, தாளத்துக்குத் தக்க மேளம்.

ஆண்டெதபாயி கட்டொலி தூண்டெத பாயிகட்டேல்யா? = அண்டாவாயைக் கட்டலாம் தொண்டை வாயைக் கட்டலாமா?

.

உலைவாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது' (தமிழ்).

காடு சொர்க்கினவுளு ஏடுனு புடொடு, ஊரு சொர்க கினவுளு கொங்கணனு புடொடு = காடுசொக்கினவுழி (தழைத்தவிடத்து) ஆட்டை விடவேண்டும். ஊர்சொக்கின வழி கொங்கணனை விட வேண்டும். சொக்குதல் : அழகாயிருத்தல், மயக்குதல்.

நலிபெரெ திரியந்தினாயகு ஜாலு வோரெகெ = நடஞ் செய்யத் தெரியாதவனுக்கு நிலஞ் சமனில்லை.

ஆடமாட்டாத தேவடியாள் கூடங் கோணல் என்றாளாம் (தமிழ்). நாயித பீல வோண்டெடு பாடுண்ட சம ஆவா? = நாயின் வாலைக் குழாய்க்குள் விட்டாலும் சமமாகுமா?

நாயின் வாலை மட்டைவைத்துக் கட்டினாலும் நேராகுமா? (தமிழ்) பிஜினுகு தாயெகு கர்பத பேலெ? எறும்புக்கு எதற்கு இரும்பு

வேலை?