உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

பிரேரக காண்டம் -

தமிழர் மதம்

யக்கக் காண்டம். போஜயித்திரு

காண்டம்-நுகர்வுறுத்தக் காண்டம், போக்கிய காண்டம் -நுகர்வுக் காண்டம். மிச்சிரம் - கலப்பு.

வைந்தவம் - விழியியம். மாயேயம் - மாயையம். பிராகிருதம் -

மூலியம், முதனிலையம்.

-

நாதாந்தம் ஓதை முடிபு, ஓதைக் கடப்பு.

நாதம் என்னும் வடசொல்லும், சங்கநாதம் சிங்க(கொம்பு) நாதம் என்று ஓசைப்பொருளில் வழங்குதல் காண்க.

பிரணவம் - இமிழி, இமிழொலி, ஓங்காரம்.

சமஷ்டிப் பிரணவம் - தொகுநிலை JIN.

வியஷ்டிப் பிரணவம் - வகுநிலை யிமிழி

ஞானம் -அறிவு. ஞேயம் - அறிபொருள். ஞாதுரு-அறிவோன், அறிநன். ஞானி - அறிவன்.

வியக்தம் - வெளிப்பட்டது. அவ்வியக்தம் - வெளிப்படாதது. சூனியம் - சுன்னையம், இன்மம், வெறும்பாழ்.

ஆதாரம் - நிலைக்களம், பற்றுக்கோடு. ஆதேயம் - நிலைக் களவன், பற்றுக்கோடன்.

வியாபி -வியலி வியாபகம் - வியலம். வியாப்பியம்-வியலியம். அதிட்டித்தல் - நிலைக்களங் கொள்ளுதல்.

-

சேட்டி தொழிற்படு. சேட்டிப்பி - தொழிற்படுத்து.

பாவகம் - கோடிப்பு.வைராக்கியம் - பற்றின்மை. அவை ராக்கியம் - பற்றுடைமை.

=

தீத்தல் = எரித்தல், கருக்குதல். தீ = ஒளி, விளக்கு. தீக்கை அறியாமையை அல்லது மாசைப் போக்கி அறிவுகொளுத்துதல். திருநீறு மாசெரிந்து சாம்பலான நிலையைக் குறிப்பதே. தீக்கை - தீக்ஷா (வ.)

முத்தீக்கை : சமயம் - சமயம். விசேஷம் - சிறப்பு. நிர்வாணம்

அவிப்பு.

O

கிரியாவதி வினைமுறை. ஞானாவதி-நினைமுறை. நிராதாரம் -நேரடி. சாதாரம் - வாயில்வழி.

ஆசாரி யாபிஷேகம் - ஆசிரியத் திருநீராட்டு.