உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

115

தமிழ் மாநாடுகளைத் தமிழ்ப்பற்றுள்ள தமிழ்ப்புலவரே நடத்தத் தக்கார். அரசினர் உதவுநரும் ஊக்குநரும் அழைக்கப் பெறுநருமாகவே யிருத்தல் வேண்டும்.

செயற்குழு

தலைவர்: மாண்புமிகு திரு.சி. என். அண்ணாதுரையார், முதலமைச் சர், தமிழக அரசு.

துணைத்தலைவர்கள்: பேரா. சே. பில்லியோசா, தலைவர் உலகத் தமிழாரா-ச்சி மன்றம்

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியனார், கல்வி அமைச்சர், தமிழக அரசு.

திரு. மீ. பக்தவச்சலனார், முன்னாள் தமிழக முதலமைச்சர்.

அழைக்குநர்: திரு. ஆ. சுப்பையா, செயலாளர். உலகத் தமிழரா-ச்சி மன்றம், இந்தியக் கிளை.

உறுப்பினர்கள்: பேரா. சந்திரன் தேவநேசனார், முதல்வர்.

சென்னைக் கிறித்தவக் கல்லூரி.

திரு. கி. வா. சகந்நாதனார், ஆசிரியர், கலைமகள்.

பர். (Dr.). ஆல்பர்ட்டு பீ. பிராங்கிலின்.

திரு. அ. இராதாகிருட்டிணனார், ஆள்வினைஞர்,

இந்து அறநிலையத் துறை.

பொதுச் செயலாளர்: திரு. வே. கார்த்திகேயனார்,. சென்னைத் துறை முகத் தலைவர்.

பொதுச்செயலாளர் - பொருளாளர்: திரு. வி. எசு. தியாகராசனார், தொழில் அதிபர்.

தனி அலுவலர்: திரு. கி. வேங்கடசுப்பிரமணியனார், துணை இயக் குநர் (கல்வி), சிற்றூர் வளர்ச்சித்துறை.

உதவித்தனி அலுவலர்: திரு. கே.வி. சீனிவாசராகவனார்.

இப் பதின்மூவருள் எனக்குத் தெரிந்தவரை இருவரே தமிழ்ப் புலவர். அவருள் ஒருவர் தமிழர்; இன்னொருவர் தமிழ்நாட்டுப் பிராமணர்.

மீகான்மைக் குழுவில் (Steering Committee) பேச்சாளர் (Speaker) உட்பட அமைச்சரெல்லாரும் சேர்க்கப்பட்டதும், கடற்கரை வரவேற் புக்