18
செந்தமிழ்க் காஞ்சி
17. ஜாதிப் பிரிவினையால் தமிழுக்கு வந்த கேடு ‘ஆண்டிப் பண்டாரம்' என்ற மெட்டு
ஜாதி வித்தியாசம் - தமிழ்த்
ப.
தாரணியே நாசம்.
ஒற்றுமை யாயிருந்து உன்னத நாகரிகம்
பெற்றுத் திகழ்ந்தவர்க்குள் பிரிவினையுண் டாய்விட்டதே
2
வடமொழி வார்த்தைகளே வல்லவை என்றுசொல்லித்
(ஜாதி)
திடமுளதென் சொற்களைத் தெரியாமல் மறைத்துவிட்டார் (ஜாதி)
3
பாணரென்னும் இசைக்குலத்தைப் பாழ்படவே தள்ளியதால் மானமுள்ள இசைத்தமிழும் மறைத்திட்டதே வழங்காமல்
4
ஏனை மொழிக்களிப்பர் ஏராள மாகப்பணம்
(ஜாதி)
தேனார் தமிழ்க்களிக்கத் தினையளவு மில்லைமனம்
5
(ஜாதி)
ஆனைதனைக் கட்டத்தொடர் தானெடுத்துக் கொடுப்பதைப்போல் ஏனைமொழிக் கிணங்கிஇருந் தமிழைத் துரத்துகின்றார்
6
தென்னாட்டு நாகரிகம் தெரியாமல் பழிதூற்றி
மன்னாட்டு நாகரிகம் மாணதென மகிழ்ந்துரைப்பார்
7
தாய்மொழிக ளில்தமிழே தலைமையா யிருந்தாலும் சேய்மொழி யெனத்திருத்தம் செய்யாமல் ஒதுக்கிவிட்டார்
8
தேசுபெறு கலைநூல்கள் தெரியாமல் ஒழித்ததுடன் பாஷையையுங் கெடுக்கவின்
(ஜாதி)
(ஜாதி)
(ஜாதி)
பலமாய்மார் தட்டுகின்றார் (ஜாதி)