இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
26
செந்தமிழ்க் காஞ்சி
26. சங்ககாலச் சமுதாய நிலை ஆசை லீலா' என்ற மெட்டு
ப.
சங்ககாலச் சமுதாயம் சாதிமத பேதமாயும்
1
சைவருடன் வைஷ்ணவரும் ஜைனரும்சில் பௌத்தரும் தெய்வமில்லை என்பவரும் சேர்ந்துதமிழ் ஆய்ந்தனர்.
2
கற்றவன்கீழ்க் குலத்தனேனும் கனமகிமை பெற்றனன் மற்றவன்மேற் குலத்தனேனும் மதிப்பேதும் அற்றனன்
3
பாணரென்னும் இசைக்குலத்தார் பறையருள்ஓர் மரபினர் நாணமின்றி அரசவைக்கண் நாயகமாய் விளங்கினர்
4
(சங்க)
(சங்க)
பார்ப்பனர்எக் குலத்தினோடும் பக்கமாகப் பழகினர் பாக்களிலே அவர்இயல்பைப் பகர்ந்தனர்நல் அழகுடன்
(சங்க)
5
பிறப்பினாலே எவருக்கேனும் பெருமையில்லை என்றனர் சிறப்புநேரும் அறிவொழுக்கம் சிறந்ததாலே என்றனர்
6
தெய்வம் ஒன்றிற்கே சிறந்த திருவிழாவும் நிகழ்ந்திடின்
(சங்க)
தெய்வம் ஏனைய வற்றிற்கெல்லாம் சிறந்தபூஜை செய்தனர் (சங்க)